text
stringlengths
0
12k
ஆயுசுக்குமொரும் ஒரு தருமஞ்செய்யாதே       தரு
பெற்றதாயாரை தடிகொண்டுமாட்டு
பெற்றதகப்பனையும்பாட்டளையும் வீட்டைவிட்டோட்டு
உற்றாரைவுதவானரமாட்டு-இந்த
ஊரிலுள்ளோர்மேலே கட்சியுங்கட்டு
தருமஞ்செய்யாதிருமனமே-நாளை
கருமத்தைசெய்தாலே கடைதேறலாமே.
கள்ளு கடை சிந்து முற்றிற்று
----------------------
This file was last updated on 10 March 2024/
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)